sri lanka news ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி ஒருவர் உயிரிழப்பு..!!! on July 10, 2024 SHARE கடும் நெரிசலுக்கு மத்தியில் பாதுகாப்பற்ற வகையில் புகையிரதத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் புகையிரதத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.பெம்முல்லே புகையிரத நிலையத்துக்கருகில் இந்த சம்பவம் புதன்கிழமை (10) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.