Monday 13 May 2024

யாழ் பொலிஸ் நிலையத்தில் இருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்..!!!

SHARE

யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இருந்து கைதி ஒருவர் இன்றையதினம் தப்பித்துச் சென்றுள்ளார்.

தப்பிச் சென்ற கைதியை மீண்டும் கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிய முடிகிறது.

கஞ்சாவை வைத்திருந்தார் என்ற கைது செய்யப்பட்டு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்ட்டிருந்தபோதே சந்தேக நபர் தப்பிச் சென்றார் என தெரிவிக்கப்படுகிறது.
SHARE