யாழ்ப்பாணம் நல்லூரில் ஆலயத்தில் இருந்து சிவனொளிபாதமலைக்கு தல யாத்திரை இன்றையதினம்(10) ஆரம்பமானது.
நல்லூர் கந்தசுவாமி கோவிலை இன்று காலை வழிபட்ட பின்னர் பக்தர்களால் தலயாத்திரை ஆரம்பிக்கப்பட்டது.
யாத்திரை மூன்று நாள்களில் சிவனொளிபாதமலையை சென்றடையும் என தெரிவிக்கப்படுகிறது.
ஐ. சிவசாந்தன்