Tuesday 5 March 2024

பால் புரையேறி பிறந்து 5 நாட்களான குழந்தை உயிரிழப்பு..!!!

SHARE


பலாங்கொடை பிரதேசத்தில் பிறந்து 5 நாட்களேயான குழந்தை ஒன்று பால் புரையேறி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குழந்தையின் சடலம் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரண விசாரணைகள் இடம்பெற்று வருகிறன.

SHARE