Jaffna News sri lanka news யாழ்ப்பாணத்தில் பொலிஸாரிடம் கேள்வி கேட்கும் பொது மகன்..!!!(Video) on January 05, 2024 SHARE ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தால் யாழ். நகரில் சில வீதிகள் நேற்று மூடப்பட்டன. இதனால் பாதிக்கப்பட்ட பொது மகன் ஒருவர் பொலிஸாரிடம் கேள்வி கேட்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்படுகிறது.