Monday 13 November 2023

யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்..!!!

SHARE

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டுமடம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இன்று (13) இரவு பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டது.

இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட முரண்பாடே குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு காரணமென முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
SHARE